“சுகாதாரத்திற்கான மாசற்ற வளி” என்ற கருப்பொருளில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையும் உலக சுற்றுச்சுழல் தினத்தையும் உலக அஸ்த்துமா தினத்தையும் கொண்டாட 4 ம் திகதி BMICH ல் ஒரு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.
அந்நிகழ்வானது தயாராவதற்கான நிகழ்வையும் அணிவகுப்பு நிகழ்வையும் கொண்டிருந்தது. புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கான தேசிய அதிகார சபை இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு கண்காட்சி நிகழ்வையும் வீதி நாடகத்தையும் நடாத்தியது சமூகத்திற்கு பல நல்ல தகவல்களை வழங்கியது.