புகையிலை மதுபானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வானது பெல்மடுல்லவிலுள்ள இ கங்கண்ட மஹாவித்தியாலயத்தில் 5ம் திகதி ஐPலை மாதம் 2017 ல் நடைபெற்றது.
இந்நிகழ்வானது இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் மீதான அதிகார சபையின் ஊழியர்களால் நடாத்தப்பட்டது.பாடசாலைகளினது போதைப்பொருள் தவிர்ப்பு அமைப்புகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். அவர்களுக்கு புகையிலைமற்றும் மது மீதான அறிவு மனோபாவம் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி கற்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வானது அவர்கள் புகையிலை மற்றும் மதுபானம் தவிர்ப்பு பற்றி அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட உதவியது.