புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியம் ஆகியவை இணைந்து மேற்படி தலைப்பில் இடம்பெற்ற தரவு திரட்டல் தொடர்பான கலந்துரையாடல் 04 ம் திpகதி மே மாதம் 2017 ல் கருத்தரங்கு அறை செத்சிரிபாயவில் இடம்பெற்றது.
முதலாவதாக Dr.பாலித பெருந்தோட்ட கணக்கெடுப்பு தொடர்பாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்கினார்.அடுத்து Dr.சுமித் ஆனந்த பெருந்தோட்ட மனித மேம்பாட்டு நிதியத்தினால் இதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு பற்றி சிறிய அறிமுகத்தை வழங்கினார்.அடுத்து Dr.சித்ரமாலி 5 நிமிடம் இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் சிறிய உரையாற்றினார. அடுத்து Dr.தயாநாத் இது
பற்றிய சிறிய தொகுப்பொன்றை வழங்கினார்;.
பங்குபற்றியவர்களால் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.அடுத்துசெயற்திட்டத்தை முன்னெடுத்து பின்னர் அது தொடர்பான விளைவுகள் தொடர்பாக தரவுகள் சேகரிக்கலாம் எனதீர்மானிக்கப்பட்டது.பின்னர் தரவு திரட்டல் அறிக்கை விநயோகிக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சி முற்பகல் 11.15 ற்கு முடிவுற்றது.